starzcpl
Erotic Connoisseur
- Joined
- Apr 25, 2014
- Posts
- 29
தொடர் கதை பாகம் 2... (Part 2)
முதல் முறை சந்திப்பு என்பதால், இருவருக்கும் கொஞ்சம் படபடப்பில் இருந்தோம், அதிகமாக பேச முடியவில்லை அங்கேயும் கூட்டம் அதிகம், சீக்கிரம் சாப்பிட்டு முடித்தோம். வெளியே வந்து அவள் வீட்டிற்கு செல்வதாக கூறினால். “கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம், வீட்டில எதுவும் வேலை இருக்கா?” என்று நான் கேட்க அவள் ரொம்ப யோசித்தாள், அவள் பொண்ணு அம்மா வீட்டிற்கு சென்றிருப்பதாக கூறினால், வீட்டில் வேலை இருக்கு, கொஞ்சம் சுத்தம் படுத்தனும் என்றால். அவள் கிளம்புவதிலே குறியாக இருந்ததாலும், ரொம்ப பயந்து பேசியதாலும் நான் அவளை வற்புறுத்த விரும்பவில்லை.
அவளை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு செல்கிறேன் என்றேன், அவள் “யாராவது பார்த்துவிட்டால் பிரச்னை ஆயிடும், நானே போய்கிறேன்” என்றால். நான் அவளை ரயில்வே ஸ்டேஷன் செல்ல வழி கூறிவிட்டு, கிளம்பினேன். ஆனாலும் அவள் பின்னால் சென்று அவள் ரயில் நிலையம் பாலம் ஏறும் வரைக்கும் சென்றேன், அவள் வாட்ஸாப்பில் என்னை செல்லுமாறு வற்புறுத்த, நான் அங்கிருந்து என் வீட்டிற்கு கிளம்பினேன். இருபது நிமிடம் கழித்து அவள் ரயில் ஏறியதும் என்னை அழைத்தால். “சாரி, ரொம்ப பயமா இருக்கு, அதனால தான் கிளம்பிட்டேன், நீ எங்கே இருக்க” என்றால்.
நான் அப்போது சரியாக சைதாப்பேட்டை மெட்ரோ அருகில் இருந்தேன். அதை அவளிடம் கூற, அவள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கினாள். நான் வண்டியை வேகமாக செலுத்தி அங்கு செல்ல, அவள் ரயில் நிலையம் விட்டு வெளியில் ரோட்டில் நின்று கொண்டிருந்தாள்,
“கோச்சிக்காதீங்க, ரொம்ப நெர்வோஸ் ஆஹ் இருக்கு”
நான் - “நான் ஒண்ணும் கோச்சிக்கால, எதுக்கு இறங்குனிங்க?”
அவள் - “ரொம்ப குழப்பமா இருக்கு, எனக்கே புரியல என்ன பண்றேன், பண்ணனும்னு” அவள் முகம் வெளிர்ன்னு இருந்தது. குழப்பமும், பயம் கலந்த பார்வை.
நான் - “ஜூஸ் எதுவும் குடிக்கிறிங்களா?”
அவள் - யோசித்து “ம்ம் சரி, போகலாம்” வண்டியில் அமர்ந்து “ஏர்போர்ட் கிட்ட இருக்குற பெட்ரோல் பங்க் போங்க, அங்கே fruit ஷாப் இருக்கு” என்று கூறி வண்டியில் இரு பக்கமும் கால்களை போட்டு ஏறி அமர்ந்தாள். ஒரு கையில் பையை பிடித்து வந்தாள்.
ரொம்ப அமைதியாய் சென்றோம், பெட்ரோல் பங்க் அருகில் சென்றதும், “இல்ல கிரோம்பேட்டை போகலாம?, அங்கே எனக்கு தெரிஞ்ச ஒரு ஜூஸ் ஷாப் இருக்கு”, நான் சரி என்று கூறி நான் வண்டியை திருப்பி கிரோம்பேட் நோக்கி சென்றேன், இப்போது சிறிது பேசினோம், அவளின் பையை வாங்கி நான் முன்னாள் வைக்க, அவள் சிரமமின்றி அமர்ந்து, என் தோள்களை பற்றினாள்.
கொஞ்சம் நெருங்கி அமர்ந்து பேசிக்கொண்டு வந்தால். அவள் கிரோம்பேட்டை செல்லும்வரை வாங்க வந்த பொருட்கள், வாங்கியது. வீட்டிற்கு போய் சமைப்பது, காலை கணவருடன் போனில் பேசியது பற்றி எல்லாம் பேசினால். கிரோம்பேட் அடைந்ததும், அவள் வழி கூறினால்.
அப்போது “வீட்டுக்கு போய், இந்த பொருட்களை வச்சிட்டு வந்துருவோம், ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றால். வீட்டிற்கு செல்லும் வழியை காட்டினாள், அவள் சொன்ன வழியில் சென்றேன். அந்த ரோட்டில் இவள் வீடு தான் கடைசி வீடு அருகில் ஒரு நிறுவனம், எதிரில் காலி நிலம். அங்கே சென்றதும், வண்டியை நிறுத்தி நான் காத்திருந்தேன், அவள் “இருங்க வரேன்” என்று கூறி உள்ளே சென்றால். ஐந்து நிமிடங்கள் கழித்து என்னை போன் செய்து உள்ளே வர சொன்னால். உள்ளே சென்றேன். அது ஒரு தனி வீடு, வீட்டை சுற்றி தோட்டம். முன்னாள் சிறு தோட்டம் மற்றும் கார் நிறுத்த சின்ன இடம். உள்ளே, இரண்டு கட்டிலறை கொண்ட வீடு, மேலே வெறும் மாடி மட்டும். பெரிய ஹால், அதிலே டைனிங் டேபிள்.
வீடு சுத்தமாக இருந்தது. “வீடு சுத்தமா தான் இருக்கு, சுத்தப்படுத்தணும்னு சொன்ன?”, என்றேன்.
அவள் காபி கொண்டு வந்து டைனிங் டேபிள் மீது வைத்தால். துப்பட்டா இல்லை டைனிங் chair மீது இருந்தது. முகம் கழுவியதால் அங்கங்கே மேலுடலில் ஆடையில் ஈரமாக இருந்தது.துப்பட்டா இல்லாததால் அவள் மார்பு இன்னும் கிண்ணென்று தூக்கி நின்றது, “பெட்ரூம் மட்டும் சுத்தப்படுத்தனும், மத்த ரூம் முடிஞ்சது” என்றால்.
“பொண்ண வாச்சினு எப்படி தனியா இருக்க?” என்று நான் கேட்க அவள் ஆமாம் என்று தலையை ஆட்டி ம்ம் என்று டைனிங் டேபிளில் அமர்ந்து, “என்ன செய்றது”, அவள் அமரும்போது அவளின் பெரிய மார்புகள் டேபிள் மீது அமர்ந்தது. அவள் அப்படியே இருந்தாள், அவளின் மார்பு பிளவு என் கண்களுக்கு விருந்தாக, சட்டென்று அவள் அருகில் இருந்த துணியை எடுத்து முகத்தை துடைத்து துணியை கீழே வைத்து காபி எடுத்து குடித்தால். அவள் அவ்வாறு செய்த போது அவளின் மார்பு குலுங்கியது அதை பார்த்த நான் சிறிது தடுமாறி போய், கோப்பையை உருட்டி கொண்டிருந்தேன், “பிடிக்கலையா?”
நான் - “ரொம்ப பிடிச்சுருக்கு” என்றேன்,
“அப்போ என்ன யோசனை சாப்பிடுங்க” என்றால்.
எனக்கு குழப்பமாக போயிருற்று, அவள் எதை பற்றி பேசுகிறாள் என்று. நான் குடித்து முடித்ததும், என் அருகில் வந்து கோப்பையை வாங்கி கிட்சேன் சென்றால். நான் எழுந்து சென்று கிட்சேன் வாயிலில் நின்று பார்த்தேன், அவள் கோப்பைகளை கழுவும் இடத்தில வைத்து, தண்ணீர் திறந்து விட்டால். பின் அவள் அதை கழுவ, எனக்கு அவள் பின் வளைப்பை பார்த்ததும் ஒரு மாதிரி இருந்தது. அவள் அவ்வாறு எதற்காக கூறினால், வீட்டிற்கு அழைத்து வந்திருக்காள், அவளுக்கும் ஆசையோ, அவள் பொண்ணு வேறு இங்கே இல்லை, ஏதாவது செய்து பார்ப்போமா? ஒரு வேளை அவள் பயந்து அல்லது பிடிக்காமல் கத்தி விட்டாள்? இப்படி பல என்னோட்டம் என் மனதில் ஓடியது. அவள் கோபித்து கொண்டு என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டால்? ஐயோ நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.
சரி முயற்சித்து பார்ப்போம் என்று என் காம மனது வென்றது.
மெதுவாக நடந்து சென்று அவள் பின்னால் நின்றேன், அவள் கையை முட்டிக்கு மேல், என் விரலால் வருடினேன். அவள் வேலை செய்வதை நிறுத்தி அப்படியே அசையாமல் நின்றாள். என் விரல் அவள் கையை வருடி சென்று அவள் விரல்களை பற்றினேன் . அவள் கையில் இருந்து கோப்பைகளை வாங்கி, அருகில் வைத்து திறந்திருந்த தண்ணீரை மூடினேன். அப்போது நெருங்கி என் இடுப்பு அவளின் பின்னால் இடித்தது. விரைத்திருந்த என் சுண்ணி அவள் சூத்து பிளவில் குத்திக்கொண்டு நின்று மேலும் பெரிதாக அப்படியே தேய்த்தேன், அவள் கால்களை விரித்து காட்டினாள். கையோடு கை பிணைத்து அவளை அணைத்துக்கொண்டு அவள் காதில் முத்தமிட்டேன்.
அவள் என் கையை இறுக்கி கொண்டாள், உடல் வளைத்து திரும்ப அவள் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டே இறுக்கி அணைக்க, அவள் நன்றாக திரும்பி முகத்தை தூக்கி அவள் உதட்டை காட்டினாள். செவ்விதல் போல் சிவந்து இருந்தது, உதடு சாயம் பூசமலே. முகம் சிவந்து அடுத்து என்ன என்கிற ஏக்கத்தில் இருந்தது.
மென்மையாய் அவளின் உதட்டில் என் உதடுகளை கொண்டு முத்தம் கொடுத்து பிரிய, அவள் கண்களை மூடிக்கொண்டு ரசித்தாள். அவள் கைகளை விடுவித்து அவளின் இடுப்பில் கை வைத்து கொண்டு இழுக்க, அவள் என் தலையை பிடித்து இழுத்து என் உதட்டை கவ்வி சுவைத்தாள். அப்படியே திரும்பி என் கழுத்தை சுற்றி வளைத்து பிடித்து நிற்க எங்கள் உதடு பேசிக்கொண்டன.
அவளை தூக்கி கிச்சன் சிலப்பில் உட்கார வைக்க, “கதவு மூடல..” என்றால். நான் அவளை விட்டு விலகி பின்னால் செல்ல, அவள் இறங்கி வந்து என்னை அனைத்து கொண்டால், அணைத்தபடியே ஹால் வந்தோம், வாயிற் கதவு முழுவதும் திறந்து இருந்தது. பிறகு அவள் விலக, நான் சென்று வாயிற் கதவை பூட்டிவிட்டு திரும்பினேன் அவள் அங்கு இல்லை, கிட்ச்சேன் சென்று பார்த்தால் அவள் கிட்சேனில் இல்லை. சின்ன கட்டிலறையில் எட்டி பார்த்தேன் அவள் கண்ணை மூடி படுத்திருந்தால். கட்டிலோரத்தில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி, ஒரு கையை கொண்டு நெற்றியில் வைத்து, முகத்தை மூடியும் மூடாமலும் படுத்திருந்தால். உள்ளே சரில் துணி குவியல், ஏசி ஓடி கொண்டிருந்தது.
அவள் படுத்திருப்பதை பார்த்ததும் என் சுன்னி விறைத்து என் ஜீன்ஸ் பேண்டில் முட்டியது.
...தொடரும்.. கதை பாகம் 3 (Part 3)
படித்து தங்களின் கருத்துக்களை starzcpl@gmail.com என்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது Telegramஇல் @starz666 என்கிற முகவரிக்கு பகிருங்கள்.
முதல் முறை சந்திப்பு என்பதால், இருவருக்கும் கொஞ்சம் படபடப்பில் இருந்தோம், அதிகமாக பேச முடியவில்லை அங்கேயும் கூட்டம் அதிகம், சீக்கிரம் சாப்பிட்டு முடித்தோம். வெளியே வந்து அவள் வீட்டிற்கு செல்வதாக கூறினால். “கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம், வீட்டில எதுவும் வேலை இருக்கா?” என்று நான் கேட்க அவள் ரொம்ப யோசித்தாள், அவள் பொண்ணு அம்மா வீட்டிற்கு சென்றிருப்பதாக கூறினால், வீட்டில் வேலை இருக்கு, கொஞ்சம் சுத்தம் படுத்தனும் என்றால். அவள் கிளம்புவதிலே குறியாக இருந்ததாலும், ரொம்ப பயந்து பேசியதாலும் நான் அவளை வற்புறுத்த விரும்பவில்லை.
அவளை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு செல்கிறேன் என்றேன், அவள் “யாராவது பார்த்துவிட்டால் பிரச்னை ஆயிடும், நானே போய்கிறேன்” என்றால். நான் அவளை ரயில்வே ஸ்டேஷன் செல்ல வழி கூறிவிட்டு, கிளம்பினேன். ஆனாலும் அவள் பின்னால் சென்று அவள் ரயில் நிலையம் பாலம் ஏறும் வரைக்கும் சென்றேன், அவள் வாட்ஸாப்பில் என்னை செல்லுமாறு வற்புறுத்த, நான் அங்கிருந்து என் வீட்டிற்கு கிளம்பினேன். இருபது நிமிடம் கழித்து அவள் ரயில் ஏறியதும் என்னை அழைத்தால். “சாரி, ரொம்ப பயமா இருக்கு, அதனால தான் கிளம்பிட்டேன், நீ எங்கே இருக்க” என்றால்.
நான் அப்போது சரியாக சைதாப்பேட்டை மெட்ரோ அருகில் இருந்தேன். அதை அவளிடம் கூற, அவள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கினாள். நான் வண்டியை வேகமாக செலுத்தி அங்கு செல்ல, அவள் ரயில் நிலையம் விட்டு வெளியில் ரோட்டில் நின்று கொண்டிருந்தாள்,
“கோச்சிக்காதீங்க, ரொம்ப நெர்வோஸ் ஆஹ் இருக்கு”
நான் - “நான் ஒண்ணும் கோச்சிக்கால, எதுக்கு இறங்குனிங்க?”
அவள் - “ரொம்ப குழப்பமா இருக்கு, எனக்கே புரியல என்ன பண்றேன், பண்ணனும்னு” அவள் முகம் வெளிர்ன்னு இருந்தது. குழப்பமும், பயம் கலந்த பார்வை.
நான் - “ஜூஸ் எதுவும் குடிக்கிறிங்களா?”
அவள் - யோசித்து “ம்ம் சரி, போகலாம்” வண்டியில் அமர்ந்து “ஏர்போர்ட் கிட்ட இருக்குற பெட்ரோல் பங்க் போங்க, அங்கே fruit ஷாப் இருக்கு” என்று கூறி வண்டியில் இரு பக்கமும் கால்களை போட்டு ஏறி அமர்ந்தாள். ஒரு கையில் பையை பிடித்து வந்தாள்.
ரொம்ப அமைதியாய் சென்றோம், பெட்ரோல் பங்க் அருகில் சென்றதும், “இல்ல கிரோம்பேட்டை போகலாம?, அங்கே எனக்கு தெரிஞ்ச ஒரு ஜூஸ் ஷாப் இருக்கு”, நான் சரி என்று கூறி நான் வண்டியை திருப்பி கிரோம்பேட் நோக்கி சென்றேன், இப்போது சிறிது பேசினோம், அவளின் பையை வாங்கி நான் முன்னாள் வைக்க, அவள் சிரமமின்றி அமர்ந்து, என் தோள்களை பற்றினாள்.
கொஞ்சம் நெருங்கி அமர்ந்து பேசிக்கொண்டு வந்தால். அவள் கிரோம்பேட்டை செல்லும்வரை வாங்க வந்த பொருட்கள், வாங்கியது. வீட்டிற்கு போய் சமைப்பது, காலை கணவருடன் போனில் பேசியது பற்றி எல்லாம் பேசினால். கிரோம்பேட் அடைந்ததும், அவள் வழி கூறினால்.
அப்போது “வீட்டுக்கு போய், இந்த பொருட்களை வச்சிட்டு வந்துருவோம், ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றால். வீட்டிற்கு செல்லும் வழியை காட்டினாள், அவள் சொன்ன வழியில் சென்றேன். அந்த ரோட்டில் இவள் வீடு தான் கடைசி வீடு அருகில் ஒரு நிறுவனம், எதிரில் காலி நிலம். அங்கே சென்றதும், வண்டியை நிறுத்தி நான் காத்திருந்தேன், அவள் “இருங்க வரேன்” என்று கூறி உள்ளே சென்றால். ஐந்து நிமிடங்கள் கழித்து என்னை போன் செய்து உள்ளே வர சொன்னால். உள்ளே சென்றேன். அது ஒரு தனி வீடு, வீட்டை சுற்றி தோட்டம். முன்னாள் சிறு தோட்டம் மற்றும் கார் நிறுத்த சின்ன இடம். உள்ளே, இரண்டு கட்டிலறை கொண்ட வீடு, மேலே வெறும் மாடி மட்டும். பெரிய ஹால், அதிலே டைனிங் டேபிள்.
வீடு சுத்தமாக இருந்தது. “வீடு சுத்தமா தான் இருக்கு, சுத்தப்படுத்தணும்னு சொன்ன?”, என்றேன்.
அவள் காபி கொண்டு வந்து டைனிங் டேபிள் மீது வைத்தால். துப்பட்டா இல்லை டைனிங் chair மீது இருந்தது. முகம் கழுவியதால் அங்கங்கே மேலுடலில் ஆடையில் ஈரமாக இருந்தது.துப்பட்டா இல்லாததால் அவள் மார்பு இன்னும் கிண்ணென்று தூக்கி நின்றது, “பெட்ரூம் மட்டும் சுத்தப்படுத்தனும், மத்த ரூம் முடிஞ்சது” என்றால்.
“பொண்ண வாச்சினு எப்படி தனியா இருக்க?” என்று நான் கேட்க அவள் ஆமாம் என்று தலையை ஆட்டி ம்ம் என்று டைனிங் டேபிளில் அமர்ந்து, “என்ன செய்றது”, அவள் அமரும்போது அவளின் பெரிய மார்புகள் டேபிள் மீது அமர்ந்தது. அவள் அப்படியே இருந்தாள், அவளின் மார்பு பிளவு என் கண்களுக்கு விருந்தாக, சட்டென்று அவள் அருகில் இருந்த துணியை எடுத்து முகத்தை துடைத்து துணியை கீழே வைத்து காபி எடுத்து குடித்தால். அவள் அவ்வாறு செய்த போது அவளின் மார்பு குலுங்கியது அதை பார்த்த நான் சிறிது தடுமாறி போய், கோப்பையை உருட்டி கொண்டிருந்தேன், “பிடிக்கலையா?”
நான் - “ரொம்ப பிடிச்சுருக்கு” என்றேன்,
“அப்போ என்ன யோசனை சாப்பிடுங்க” என்றால்.
எனக்கு குழப்பமாக போயிருற்று, அவள் எதை பற்றி பேசுகிறாள் என்று. நான் குடித்து முடித்ததும், என் அருகில் வந்து கோப்பையை வாங்கி கிட்சேன் சென்றால். நான் எழுந்து சென்று கிட்சேன் வாயிலில் நின்று பார்த்தேன், அவள் கோப்பைகளை கழுவும் இடத்தில வைத்து, தண்ணீர் திறந்து விட்டால். பின் அவள் அதை கழுவ, எனக்கு அவள் பின் வளைப்பை பார்த்ததும் ஒரு மாதிரி இருந்தது. அவள் அவ்வாறு எதற்காக கூறினால், வீட்டிற்கு அழைத்து வந்திருக்காள், அவளுக்கும் ஆசையோ, அவள் பொண்ணு வேறு இங்கே இல்லை, ஏதாவது செய்து பார்ப்போமா? ஒரு வேளை அவள் பயந்து அல்லது பிடிக்காமல் கத்தி விட்டாள்? இப்படி பல என்னோட்டம் என் மனதில் ஓடியது. அவள் கோபித்து கொண்டு என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டால்? ஐயோ நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.
சரி முயற்சித்து பார்ப்போம் என்று என் காம மனது வென்றது.
மெதுவாக நடந்து சென்று அவள் பின்னால் நின்றேன், அவள் கையை முட்டிக்கு மேல், என் விரலால் வருடினேன். அவள் வேலை செய்வதை நிறுத்தி அப்படியே அசையாமல் நின்றாள். என் விரல் அவள் கையை வருடி சென்று அவள் விரல்களை பற்றினேன் . அவள் கையில் இருந்து கோப்பைகளை வாங்கி, அருகில் வைத்து திறந்திருந்த தண்ணீரை மூடினேன். அப்போது நெருங்கி என் இடுப்பு அவளின் பின்னால் இடித்தது. விரைத்திருந்த என் சுண்ணி அவள் சூத்து பிளவில் குத்திக்கொண்டு நின்று மேலும் பெரிதாக அப்படியே தேய்த்தேன், அவள் கால்களை விரித்து காட்டினாள். கையோடு கை பிணைத்து அவளை அணைத்துக்கொண்டு அவள் காதில் முத்தமிட்டேன்.
அவள் என் கையை இறுக்கி கொண்டாள், உடல் வளைத்து திரும்ப அவள் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டே இறுக்கி அணைக்க, அவள் நன்றாக திரும்பி முகத்தை தூக்கி அவள் உதட்டை காட்டினாள். செவ்விதல் போல் சிவந்து இருந்தது, உதடு சாயம் பூசமலே. முகம் சிவந்து அடுத்து என்ன என்கிற ஏக்கத்தில் இருந்தது.
மென்மையாய் அவளின் உதட்டில் என் உதடுகளை கொண்டு முத்தம் கொடுத்து பிரிய, அவள் கண்களை மூடிக்கொண்டு ரசித்தாள். அவள் கைகளை விடுவித்து அவளின் இடுப்பில் கை வைத்து கொண்டு இழுக்க, அவள் என் தலையை பிடித்து இழுத்து என் உதட்டை கவ்வி சுவைத்தாள். அப்படியே திரும்பி என் கழுத்தை சுற்றி வளைத்து பிடித்து நிற்க எங்கள் உதடு பேசிக்கொண்டன.
அவளை தூக்கி கிச்சன் சிலப்பில் உட்கார வைக்க, “கதவு மூடல..” என்றால். நான் அவளை விட்டு விலகி பின்னால் செல்ல, அவள் இறங்கி வந்து என்னை அனைத்து கொண்டால், அணைத்தபடியே ஹால் வந்தோம், வாயிற் கதவு முழுவதும் திறந்து இருந்தது. பிறகு அவள் விலக, நான் சென்று வாயிற் கதவை பூட்டிவிட்டு திரும்பினேன் அவள் அங்கு இல்லை, கிட்ச்சேன் சென்று பார்த்தால் அவள் கிட்சேனில் இல்லை. சின்ன கட்டிலறையில் எட்டி பார்த்தேன் அவள் கண்ணை மூடி படுத்திருந்தால். கட்டிலோரத்தில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி, ஒரு கையை கொண்டு நெற்றியில் வைத்து, முகத்தை மூடியும் மூடாமலும் படுத்திருந்தால். உள்ளே சரில் துணி குவியல், ஏசி ஓடி கொண்டிருந்தது.
அவள் படுத்திருப்பதை பார்த்ததும் என் சுன்னி விறைத்து என் ஜீன்ஸ் பேண்டில் முட்டியது.
...தொடரும்.. கதை பாகம் 3 (Part 3)
படித்து தங்களின் கருத்துக்களை starzcpl@gmail.com என்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது Telegramஇல் @starz666 என்கிற முகவரிக்கு பகிருங்கள்.